பாரத் பே நிறுவனத்தின் புதிய மனிதவள தலைவராக ஹர்ஷிதா கன்னா நியமனம்

Date:

பாரத் பே நிறுவனத்தின் புதிய மனிதவள தலைவராக ஹர்ஷிதா கன்னா நியமனம்

பின்டெக் துறையில் செயல்படும் பாரத் பே நிறுவனத்தில் தலைமை மனிதவள அதிகாரி (CHRO) பதவிக்கு ஹர்ஷிதா கன்னா நியமிக்கப்பட்டுள்ளார். ஹோம் கிரெடிட் இந்தியா, அல்காடெல் லூசென்ட், CSC, ஹெவிட் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்துடன், மனிதவள துறையில் 18 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் அவருக்கு உள்ளது.

இந்த நியமனம் குறித்து பாரத் பே தலைமை செயல் அதிகாரி நலின் நெகி தெரிவித்ததாவது:

“உயர்திறன் கொண்ட பணியாளர்கள் சூழலை உருவாக்குவதில் ஹர்ஷிதா முக்கிய பங்கு வகிப்பார்” என்றார்.

இதற்கிடையில், NIIT நிறுவனத்தின் புதிய CHRO-வாக ஷில்பா துபாவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், வால்மார்ட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோகா-கோலா, GSK உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சென்னையில் நடைபெற இருந்த ஐஏஎஸ்–ஐபிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு

சென்னையில் நடைபெற இருந்த ஐஏஎஸ்–ஐபிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு சென்னையில் நவம்பர் 5 மற்றும்...

தமிழகத்தின் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல்

தமிழகத்தின் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் தமிழக சட்டப்பேரவையின்...

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முகூர்த்தகால் நட்டதால்

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முகூர்த்தகால் நட்டதால் திருச்சி...

டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் – காதலி அகிலாவுடன் வாழ்வுப் பயணம் தொடக்கம்!

'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் – காதலி அகிலாவுடன்...