முதல் பட சம்பளத்தில் பள்ளி கட்டத் தீர்மானித்த மோனலிசா

Date:

முதல் பட சம்பளத்தில் பள்ளி கட்டத் தீர்மானித்த மோனலிசா

மகா கும்பமேளா நிகழ்வின் போது சமூக வலைதளங்களில் வைரலான மோனலிசா, தனது முதல் திரைப்பட வருமானத்தை கல்விக்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மகா கும்பமேளாவில் தெரு தோறும் பாசிமணி மாலைகள் விற்பனை செய்துவரும் நிலையில், அவரது கண்கள் இணையத்தில் பரவி ஒரே நாளில் பெரும் கவனம் பெற்றன. இதன் மூலம் நாடு முழுவதும் அறிமுகமானார்.

தற்போது மோனலிசா ஒரு இந்தி திரைப்படம் மற்றும் இரண்டு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் அளித்த பேட்டியில், திடீரென கிடைத்த புகழ் தமக்கு புதிய பொறுப்பையும் உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார். தனது சொந்த ஊரில் பெண்களுக்கான ஒரு பள்ளியை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான செலவை முதல் படத்தின் சம்பளத்திலிருந்து வழங்கவுள்ளதாகவும் மோனலிசா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கோரமாட்டோம் – நயினார் நாகேந்திரன்

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கோரமாட்டோம் – நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் கூட்டணி இருந்தாலும்,...

“மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” – திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி

“மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” – திமுகவுக்கு...

பருப்பு வகைகளுக்கு வரிச்சலுகை இல்லை… இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அமைதியான திருத்தம்

பருப்பு வகைகளுக்கு வரிச்சலுகை இல்லை… இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அமைதியான திருத்தம் இந்தியா–அமெரிக்கா...

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக செயல்படாத குடிநீர் தொட்டி – அரசு நடவடிக்கை எடுக்குமா? சிறப்பு தொகுப்பு

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக செயல்படாத குடிநீர் தொட்டி – அரசு...