தைப்பூச விழாவை முன்னிட்டு மருதமலையில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

Date:

தைப்பூச விழாவை முன்னிட்டு மருதமலையில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

தைப்பூச பண்டிகையை ஒட்டி, கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் மிகுந்த விமரிசையுடன் நடைபெற்றது.

கடந்த 26-ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் தொடங்கிய இந்த விழாவில், தினந்தோறும் வேள்வி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.

நேற்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, திருக்கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி மற்றும் தெய்வானையுடன் திருக்கல்யாணக் கோலத்தில் அருள்பாலித்தார்.

இதனைத் தொடர்ந்து, தங்க மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதிகளில் பவனி வந்தார். விழாவின் உச்ச நிகழ்வாக தேரோட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சுமார் 1,500 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகள் அவதி கொடைக்கானலில் செயல்பட்டு...

பட்ஜெட்டில் அதிவேக ரயில் திட்டம் – சென்னை–பெங்களூரு பயணம் 1 மணி 13 நிமிடமாக குறைவு

பட்ஜெட்டில் அதிவேக ரயில் திட்டம் – சென்னை–பெங்களூரு பயணம் 1 மணி...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா – பக்தர்கள் பெருந்திரள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா – பக்தர்கள் பெருந்திரள் ராமேஸ்வரம்...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்துக்குள் நுழைந்த காவல்துறை வாகனம் – முற்றுகையால் பரபரப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்துக்குள் நுழைந்த காவல்துறை வாகனம் –...