சீன ராணுவ அதிகாரி மீது அணு ரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய்விட்டதாக குற்றச்சாட்டு

Date:

சீன ராணுவ அதிகாரி மீது அணு ரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய்விட்டதாக குற்றச்சாட்டு

சீனாவின் அணு ஆயுத திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய ரகசிய தகவல்களை அமெரிக்காவுக்கு கசிய விட்டதாகவும், உயர் ராணுவ அதிகாரிகளை பதவி உயர்வு செய்ய லஞ்சம் பெற்றதாகவும் சீன ராணுவத்தின் ஒரு உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜெனரல் ஜாங் யூஷியா, சீன ராணுவத் தளபதியும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத்தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே அதிபர் ஜி ஜின்பிங்கின் நெருங்கிய உறவினர் என அறியப்பட்ட ஜாங் யூஷியாவுக்கு எதிராக இக்குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

அவரின் மீது, சீனாவின் அணு ஆயுத திட்டத்தின் தொழில்நுட்ப ரகசியங்களை வெளிநாட்டுக்கு கசியவிட்டதாகவும், பதவி உயர்விற்கு லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்காக சீன தேசிய ராணுவ அமைச்சகம், ஒழுக்கச் சீர்மரியாதை மற்றும் சட்ட மீறல் காரணமாக ஜாங் யூஷியாவை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

ஆனால், அணு ரகசியங்கள் கசிய விட்டதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை சீனா அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

டாலர் மதிப்பு சரிந்து வருகிறது; ட்ரம்ப் பதில் எச்சரிக்கை விடுத்தார் – இந்தியா தங்கத்தை குவித்து பாதுகாக்கிறது

டாலர் மதிப்பு சரிந்து வருகிறது; ட்ரம்ப் பதில் எச்சரிக்கை விடுத்தார் –...

வளர்ச்சியின் பாதையில் இந்தியா: ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் – புதிய மாற்றங்களுக்கான அறிகுறி

வளர்ச்சியின் பாதையில் இந்தியா: ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் – புதிய...

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் : இபிஎஸ் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் : இபிஎஸ்...

விஜய் வழங்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்தினால் மீண்டும் அதிகாரம் – எஸ்.ஏ. சந்திரசேகர்

விஜய் வழங்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்தினால் மீண்டும் அதிகாரம் – எஸ்.ஏ....