ஆக்ராவில் சட்டவிரோதமாக தங்கிய 38 வங்கதேசவாசிகள் நாடு கடத்தல்

Date:


ஆக்ராவில் சட்டவிரோதமாக தங்கிய 38 வங்கதேசவாசிகள் நாடு கடத்தல்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் சிக்கந்திரா பகுதியில் கடந்த 2022 பிப்ரவரியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 வங்கதேசவாசிகள் கைது செய்யப்பட்டனர்.

சட்டப்படி அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தண்டனை காலம் முடிவடைந்தவுடன், பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக வங்கதேச எல்லைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு – பயணிகள் அதிர்ச்சி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு

பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு – பயணிகள் அதிர்ச்சி பொங்கல்...

ஈரானில் தொடரும் மக்கள் கிளர்ச்சி – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஈரானில் தொடரும் மக்கள் கிளர்ச்சி – பலி எண்ணிக்கை அதிகரிப்பு ஈரானில் ஆட்சிக்கு...

ஜனநாயகன் பட வெளியீட்டு தாமதம் திமுகவுக்கே சாதகம் – கஸ்தூரி விமர்சனம்

ஜனநாயகன் பட வெளியீட்டு தாமதம் திமுகவுக்கே சாதகம் – கஸ்தூரி விமர்சனம் ஜனநாயகன்...

நாகர்கோவிலில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 300-க்கும் அதிகமானோர் கைது

நாகர்கோவிலில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 300-க்கும் அதிகமானோர் கைது சுசீந்திரம் தாணுமாலய சுவாமி...