2027 ஆகஸ்ட் முதல் புல்லட் ரயில் இயக்கம்

Date:

2027 ஆகஸ்ட் முதல் புல்லட் ரயில் இயக்கம்

படுக்கை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை விரைவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, கவுஹாத்தி – கொல்கத்தா வழித்தடத்தில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த ரயிலுக்கான பயணக் கட்டணம் சுமார் 2,300 ரூபாயாக நிர்ணயிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புல்லட் ரயில் திட்டம் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் பயணிகள் சேவையாக தொடங்கப்படும் எனவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திமுகவுக்குப் பலமா? பளுவா? – ஓ.பன்னீர்செல்வம் அரசியல் நகர்வின் முழுத் தரவுகள் – ஒரு விரிவான அலசல்

திமுகவுக்குப் பலமா? பளுவா? - ஓ.பன்னீர்செல்வம் அரசியல் நகர்வின் முழுத் தரவுகள் முன்னாள்...

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உட்பட 23 பேர் விடுதலை!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உட்பட...

சஹாரா பாலைவனத்தில் ‘காப்பான்’ பட பாணியில் வெட்டுக்கிளிப் படைத் தாக்குதல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி!

சஹாரா பாலைவனத்தில் 'காப்பான்' பட பாணியில் வெட்டுக்கிளிப் படைத் தாக்குதல்: வாகன...

“ஓபிஎஸ்-இன் திமுக சேர்க்கை அந்த கட்சிக்கே பாதகமாக அமையும்” – தமிழிசை சௌந்தரராஜன் கடும் விமர்சனம்!

"ஓபிஎஸ்-இன் திமுக சேர்க்கை அந்த கட்சிக்கே பாதகமாக அமையும்" - தமிழிசை...