2027 ஆகஸ்ட் முதல் புல்லட் ரயில் இயக்கம்

Date:

2027 ஆகஸ்ட் முதல் புல்லட் ரயில் இயக்கம்

படுக்கை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை விரைவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, கவுஹாத்தி – கொல்கத்தா வழித்தடத்தில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த ரயிலுக்கான பயணக் கட்டணம் சுமார் 2,300 ரூபாயாக நிர்ணயிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புல்லட் ரயில் திட்டம் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் பயணிகள் சேவையாக தொடங்கப்படும் எனவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

2026 ஆங்கில புத்தாண்டு – அண்ணாமலையார் கோயிலில் பெருந்திரளான பக்தர்கள்!

2026 ஆங்கில புத்தாண்டு – அண்ணாமலையார் கோயிலில் பெருந்திரளான பக்தர்கள்! ஆங்கில புத்தாண்டை...

சென்னையில் புத்தாண்டு நாளிலும் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையால் கைது!

சென்னையில் புத்தாண்டு நாளிலும் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையால் கைது! சென்னையில்...

தூய்மைப் பணியாளர்கள் மனிதர்களே இல்லையா? திராவிட மாடல் ஆட்சிக்கு இது கூட நினைவிலில்லையா?

தூய்மைப் பணியாளர்கள் மனிதர்களே இல்லையா? திராவிட மாடல் ஆட்சிக்கு இது கூட...

YouTube-ஐ முந்தும் வகையில் X தளத்தில் அதிக வருமானம் – பரிசீலனையில் எலான் மஸ்க்

YouTube-ஐ முந்தும் வகையில் X தளத்தில் அதிக வருமானம் – பரிசீலனையில்...