சீனாவில் இந்திய மருத்துவருக்கு நினைவு மண்டபம் அமைப்பு

Date:

சீனாவில் இந்திய மருத்துவருக்கு நினைவு மண்டபம் அமைப்பு

இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸ் என்பவரின் சேவைகளை மதித்து, சீன அரசு அவரது நினைவாக மண்டபம் கட்டி திறந்துள்ளது.

1937-ஆம் ஆண்டில் சீனா–ஜப்பான் போரின் போது, சீன போர்க்களத்தில் பணியாற்றிய கோட்னிஸ், நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

இந்தக் காரணத்தால், ஹெபே மாகாணத்தில் அவரது பெயரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, சீனா அவரை கௌரவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“திமுகவினரால் தமிழகம் தலைகுனிகிறது” – அண்ணாமலை கடும் கண்டனம்!

"திமுகவினரால் தமிழகம் தலைகுனிகிறது" - அண்ணாமலை கடும் கண்டனம்! சென்னை: விமானப் பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக...

“ஈரான் அணு ஆயுதம் ஏந்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” – வெள்ளை மாளிகை அதிரடி அறிக்கை!

"ஈரான் அணு ஆயுதம் ஏந்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - வெள்ளை...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வழிபாடு!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வழிபாடு! திருச்சி: பூலோக...

ராஜோரி: “ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்” ராணுவ வீரர்கள் சார்பில் பிரம்மாண்ட ரத்த தான முகாம்!

ராஜோரி: "ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்" ராணுவ வீரர்கள் சார்பில் பிரம்மாண்ட ரத்த தான...