சீனாவில் இந்திய மருத்துவருக்கு நினைவு மண்டபம் அமைப்பு

Date:

சீனாவில் இந்திய மருத்துவருக்கு நினைவு மண்டபம் அமைப்பு

இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸ் என்பவரின் சேவைகளை மதித்து, சீன அரசு அவரது நினைவாக மண்டபம் கட்டி திறந்துள்ளது.

1937-ஆம் ஆண்டில் சீனா–ஜப்பான் போரின் போது, சீன போர்க்களத்தில் பணியாற்றிய கோட்னிஸ், நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

இந்தக் காரணத்தால், ஹெபே மாகாணத்தில் அவரது பெயரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, சீனா அவரை கௌரவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு – கோயில் நடை அடைப்பு

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு – கோயில் நடை அடைப்பு சபரிமலை ஐயப்பன்...

பெரம்பலூர்: மாநில அளவிலான மிஸ்டர் ஆணழகன் போட்டி

பெரம்பலூர்: மாநில அளவிலான மிஸ்டர் ஆணழகன் போட்டி பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் பகுதியில்...

நெல்லை அருகே நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

நெல்லை அருகே நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது நெல்லை மாவட்டம், களக்காட்டை...

தமிழகம் நாட்டிலேயே பொருளாதார சீர்கேடில் முதன்மை

தமிழகம் நாட்டிலேயே பொருளாதார சீர்கேடில் முதன்மை தமிழகத்தின் பொருளாதார நிலை நாட்டிலேயே மிகவும்...