பிரதமர் மோடியுடன் நியூசிலாந்து பிரதமர் தொலைபேசி உரையாடல்

Date:

பிரதமர் மோடியுடன் நியூசிலாந்து பிரதமர் தொலைபேசி உரையாடல்

இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ள கிறிஸ்டோபர் லக்ஸன், இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் காரணமாக நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்கவரி 95 சதவீதம் வரை குறைக்கப்பட்டதாகவும், சில பொருட்களுக்கு முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றத்தின் விளைவாக, வருங்கால 20 ஆண்டுகளில் நியூசிலாந்தின் ஏற்றுமதி வர்த்தகம் 9,863 கோடி ரூபாயிலிருந்து 11,650 கோடி ரூபாய் வரை உயரக்கூடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வங்கதேசத்தில் நீடிக்கும் கலவரம் – இன்னொரு அரசியல் தலைவரை குறிவைத்த துப்பாக்கிச் சூடு

வங்கதேசத்தில் நீடிக்கும் கலவரம் – இன்னொரு அரசியல் தலைவரை குறிவைத்த துப்பாக்கிச்...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து – நான்காம் நாள் விழா கோலாகலம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து – நான்காம் நாள் விழா...

சட்டவிரோத குடியேற்றம்: அசாமில் 19 வங்கதேசத்தினர் பிடிபட்டனர்

சட்டவிரோத குடியேற்றம்: அசாமில் 19 வங்கதேசத்தினர் பிடிபட்டனர் அசாம் மாநிலத்தில் அனுமதியின்றி தங்கியிருந்த...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து – மூன்றாம் நாள் உற்சவம் கோலாகலம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து – மூன்றாம் நாள் உற்சவம்...