திருப்பூர் : குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Date:

திருப்பூர் : குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.

சின்னக்காளிபாளையம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து குப்பைகள் குவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிராக நீண்ட காலமாகக் குரல் எழுப்பி வந்த அப்பகுதி மக்கள், குப்பைகளை ஏற்றி வந்த லாரிகளை மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இமயமலையின் ஆழத்தில் மறைந்துள்ள அணுசக்தி கருவி : நீங்காத கதிர்வீச்சு அச்சம்

இமயமலையின் ஆழத்தில் மறைந்துள்ள அணுசக்தி கருவி : நீங்காத கதிர்வீச்சு அச்சம் சுமார்...

1971-ல் பாகிஸ்தானை முழுமையாக தோற்கடித்த இந்தியா : ‘விஜய் திவஸ்’ உருவான பின்னணி

1971-ல் பாகிஸ்தானை முழுமையாக தோற்கடித்த இந்தியா : ‘விஜய் திவஸ்’ உருவான...

தொடர்ந்து சென்ற வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து – 4 பேர் பலி

தொடர்ந்து சென்ற வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து – 4...

காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு – சந்தேக மரணம் என உறவினர்கள் போராட்டம்

காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு – சந்தேக மரணம் என உறவினர்கள்...