சேலம் : எழுதவும் படிக்கவும் தெரியாதவர்களுக்கு பயிற்சி – தேர்வில் உற்சாக பங்கேற்பு

Date:

சேலம் : எழுதவும் படிக்கவும் தெரியாதவர்களுக்கு பயிற்சி – தேர்வில் உற்சாக பங்கேற்பு

சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் கல்வி பயிற்சி பெற்றவர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, அதில் பயிலாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாத 69,714 நபர்களுக்கு, இந்தத் திட்டத்தின் மூலம் அடிப்படை வாசிப்பு, எழுத்து மற்றும் எண்ணியல் அறிவு ஆகியவை தன்னார்வ ஆசிரியர்களின் உதவியுடன் கற்பிக்கப்பட்டது.

பயிற்சி காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று அவர்களுக்கான மதிப்பீட்டு தேர்வு நடைபெற்றது. இதில் சேலம் மாநகரப் பகுதியில் மட்டும் 72 தேர்வு மையங்களில் சுமார் 1,694 பேர் தேர்வெழுதினர்.

இந்தத் தேர்வை வட்டார கல்வி அதிகாரிகள், வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள் நேரில் பார்வையிட்டு கண்காணித்தனர். தேர்வு முடிவடைந்த பிறகு பங்கேற்ற அனைவருக்கும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாஜக முன்னாள் நிர்வாகியின் குடும்பத்தினரை தொந்தரவு செய்ய வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்

பாஜக முன்னாள் நிர்வாகியின் குடும்பத்தினரை தொந்தரவு செய்ய வேண்டாம் – சென்னை...

ஹைதராபாத் ரசிகர்களின் பேரன்புக்கு நன்றி தெரிவித்த மெஸ்ஸி

ஹைதராபாத் ரசிகர்களின் பேரன்புக்கு நன்றி தெரிவித்த மெஸ்ஸி இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக...

கோயில் நிலம் மீட்பு அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிலம் மீட்பு அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு திருப்பத்தூர் மாவட்டம்...

பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்ற எண்ணம் கடந்த காலம் – ராமதாஸ்

பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்ற எண்ணம் கடந்த காலம் – ராமதாஸ் பெண்கள்...