தரைப்பாலம் சேதம் – சாலையை மூடிய வெள்ளப்பெருக்கு!

Date:

தரைப்பாலம் சேதம் – சாலையை மூடிய வெள்ளப்பெருக்கு!

கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியில் தரைப்பாலம் சேதமடைந்ததன் காரணமாக சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சுள்ளிமேட்டுப்பதி மற்றும் வெப்பறை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் அதிகப்படியான நீர், அங்குள்ள தரைப்பாலம் வழியாகச் சென்று ஆழியாற்றில் கலந்துவந்தது.

ஆனால், தரைப்பாலத்தில் ஏற்பட்ட பழுதால் நீர் செல்ல முடியாமல் அடைப்பு உருவாகி, சாலை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் அப்பாதையில் பயணம் செய்யும் மக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பழுதடைந்த தரைப்பாலத்திற்கு பதிலாக புதிய தலைப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாஜக முன்னாள் நிர்வாகியின் குடும்பத்தினரை தொந்தரவு செய்ய வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்

பாஜக முன்னாள் நிர்வாகியின் குடும்பத்தினரை தொந்தரவு செய்ய வேண்டாம் – சென்னை...

ஹைதராபாத் ரசிகர்களின் பேரன்புக்கு நன்றி தெரிவித்த மெஸ்ஸி

ஹைதராபாத் ரசிகர்களின் பேரன்புக்கு நன்றி தெரிவித்த மெஸ்ஸி இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக...

கோயில் நிலம் மீட்பு அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிலம் மீட்பு அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு திருப்பத்தூர் மாவட்டம்...

பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்ற எண்ணம் கடந்த காலம் – ராமதாஸ்

பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்ற எண்ணம் கடந்த காலம் – ராமதாஸ் பெண்கள்...