முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

Date:

முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கடல் சங்கமப் பகுதியில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்.

ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், கன்னியாகுமரியில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்கள் பரபரப்புடன் காணப்பட்டன. அதிகாலை நேரத்தில் முக்கடல் சங்கமத்தில் தோன்றிய சூரிய உதயத்தை சுற்றுலாப் பயணிகள் கண்டு உற்சாகமடைந்தனர்.

அந்த அழகிய தருணங்களை செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மற்றும் அவற்றை இணைக்கும் கண்ணாடி நடைபாலத்தையும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு ரசித்தனர்.

மேலும், ஐயப்ப பக்தர்கள் கடலில் புனித நீராடி, பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில்...

பிரதமரின் வழிகாட்டுதலின்படி செயல்படும் பாஜக – கே.பி.ராமலிங்கம்

பிரதமரின் வழிகாட்டுதலின்படி செயல்படும் பாஜக – கே.பி.ராமலிங்கம் தேர்தல்களை மட்டுமே மையமாகக் கொண்டு...

இந்தியா – மலேசியா இணைந்த ராணுவப் பயிற்சி!

இந்தியா – மலேசியா இணைந்த ராணுவப் பயிற்சி! இந்தியா மற்றும் மலேசியா இணைந்து...

கேரள உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி கண்ட திமுக!

கேரள உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி கண்ட திமுக! கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் வாக்குகளை...