நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள் : துணை குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

Date:

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள் : துணை குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

நாடாளுமன்றம் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் 24-ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

2001ஆம் ஆண்டு, தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திய நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தின் நினைவாக, நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தாய்லாந்து – கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி : டிரம்ப் அறிவிப்பு

தாய்லாந்து – கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி : டிரம்ப் அறிவிப்பு தாய்லாந்து மற்றும்...

100 நாள் வேலை திட்டத்திற்கு புதிய பெயர் – மத்திய அரசு முடிவு

100 நாள் வேலை திட்டத்திற்கு புதிய பெயர் – மத்திய அரசு...

மனைவி கொலை வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பின் கணவர் கைது

**மனைவி கொலை வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பின் கணவர் கைது மூளை கைரேகை...

பிறப்பு விகித உயர்வுக்காக கருத்தடை பொருட்களுக்கு வரி உயர்த்தும் சீனா

பிறப்பு விகித உயர்வுக்காக கருத்தடை பொருட்களுக்கு வரி உயர்த்தும் சீனா மக்கள் தொகை...