நாகநாத சுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு திருத்தேர் உற்சவம்

Date:

நாகநாத சுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு திருத்தேர் உற்சவம்

கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிறை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அமைந்துள்ள நாகநாத சுவாமி ஆலயத்தில் திருத்தேர் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

ராகு பகவானுக்குப் பிரதான தலமாக விளங்கும் இந்தப் பழமையான சிவாலயத்தில், கார்த்திகை கடைஞாயிறு திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாகநாத சுவாமியின் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவின் தொடர்ச்சியாக நடைபெற்ற தேரோட்டத்தில், நாகநாதர் உள்ளிட்ட ஐம்பெரும் தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட தேரில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ரசிகர்களின் கனவை சிதைத்த நிர்வாகக் குழப்பம் – மெஸ்ஸி நிகழ்ச்சியில் என்ன தவறு நடந்தது?

ரசிகர்களின் கனவை சிதைத்த நிர்வாகக் குழப்பம் – மெஸ்ஸி நிகழ்ச்சியில் என்ன...

பிரிட்டன் பிரிஸ்டல் அருங்காட்சியகத்தில் அதிர்ச்சி கொள்ளை – 600க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் மாயம்!

பிரிட்டன் பிரிஸ்டல் அருங்காட்சியகத்தில் அதிர்ச்சி கொள்ளை – 600க்கும் மேற்பட்ட அரிய...

உதகையில் கடும் உறைபனி – வெண்மைப் போர்வை விரித்தது போல் கண்ணை கவரும் தோற்றம்!

உதகையில் கடும் உறைபனி – வெண்மைப் போர்வை விரித்தது போல் கண்ணை...

வேலூர் : பனிமூட்டம் காரணமாக ஒலிபெருக்கி மூலம் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

வேலூர் : பனிமூட்டம் காரணமாக ஒலிபெருக்கி மூலம் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை வேலூர் மாவட்டத்தில்...