திரைப்படப் பாடல்களைப் பாடி கவனம் ஈர்த்த உயர் நீதிமன்ற நீதிபதி

Date:

திரைப்படப் பாடல்களைப் பாடி கவனம் ஈர்த்த உயர் நீதிமன்ற நீதிபதி

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திரைப்படப் பாடல்களைப் பாடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட நீதிபதிகள் சுரேஷ்குமார், எம்.எஸ். ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மேடையில் திரைப்படப் பாடல்களை இசைத்து பாடினார். அவரது பாடலைக் கேட்ட நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் உற்சாகத்துடன் பாராட்டுத் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மெரினா அருகே போராட்டம்: தூய்மை பணியாளர்கள் போலீசாரால் கைது

மெரினா அருகே போராட்டம்: தூய்மை பணியாளர்கள் போலீசாரால் கைது சென்னை மெரினா கடற்கரை...

இந்திய மண்ணில் காலடி வைத்த உலக கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி

இந்திய மண்ணில் காலடி வைத்த உலக கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி உலகப் புகழ்பெற்ற...

நீண்ட நேரக் காத்திருப்பு – புதினை சந்திக்க 40 நிமிடங்கள் எதிர்பார்த்த பாகிஸ்தான் பிரதமர்

நீண்ட நேரக் காத்திருப்பு – புதினை சந்திக்க 40 நிமிடங்கள் எதிர்பார்த்த...

மேகதாது அணை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

மேகதாது அணை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு மேகதாது அணை...