ஒரே நாளில் தங்க விலையில் திடீர் ஏற்றம் – சவரனுக்கு ரூ.2,560 உயர்வு!

Date:

ஒரே நாளில் தங்க விலையில் திடீர் ஏற்றம் – சவரனுக்கு ரூ.2,560 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளிலேயே சவரனுக்கு ரூ.2,560 அதிகரித்ததால் நகை வாங்கும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காலை நேரத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.98,000 ஆக இருந்தது.

அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.12,250க்கு விற்பனையாகியது.

ஆனால் மாலை நேரத்தில் மீண்டும் விலை ஏறி, சவரனுக்கு மேலும் ரூ.960 அதிகரித்து ரூ.98,960 ஆக உயர்ந்தது.

கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.12,370க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

வெள்ளியின் விலையும் உயர்வு கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.216 ஆகவும், கிலோவிற்கு ரூ.1,000 ஏறி ரூ.2,16,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கேரள அரசியலில் ஒரு திருப்புமுனையான தருணம்… பிரதமர் மோடி புகழாரம்

திருவனந்தபுரம்: கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சி தொடர்பாக, பா.ஜ.க. தலைமையிலான தேசிய...

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி – மின்சார வாரிய பெண் திமுக அதிகாரி மீது புகார்

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி – மின்சார...

துரந்தர் திரைப்படத்திற்கு மேற்காசிய நாடுகளில் தடை – 6 நாடுகள் வெளியீட்டை மறுப்பு

துரந்தர் திரைப்படத்திற்கு மேற்காசிய நாடுகளில் தடை – 6 நாடுகள் வெளியீட்டை...

ட்ரம்ப் வரி உத்தரவுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் – இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 50% வரியை நீக்க கோரிக்கை

ட்ரம்ப் வரி உத்தரவுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் – இந்தியாவுக்கு...