2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக ₹11,718 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Date:

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக ₹11,718 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2027ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக ரூ.11,718 கோடி நிதி ஒதுக்கீட்டை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எடுக்கப்பட்ட தீர்மானங்களை விளக்கினார்.

அவர் கூறியதாவது:

2027ஆம் ஆண்டு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக ரூ.11,718 கோடி ஒதுக்கப்பட்டு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்கட்டமான வீடுகள் கணக்கெடுப்பு 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம் 2027 பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வட இந்தியர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்க அறிவாலய தலைவர்கள் முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

வட இந்தியர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்க அறிவாலய தலைவர்கள் முயற்சி –...

முன்னறிவிப்பு இன்றி பாதுகாப்பு பயன்பாட்டுக்கான நிலம் மீட்பு – திமுக பிராந்திய அரசின் நடவடிக்கைக்கு சர்ச்சை

முன்னறிவிப்பு இன்றி பாதுகாப்பு பயன்பாட்டுக்கான நிலம் மீட்பு – திமுக பிராந்திய...

வேளாண்மை, பால்வளத் துறைகளில் தளர்வு இல்லை – பியூஷ் கோயல் உறுதி

வேளாண்மை, பால்வளத் துறைகளில் தளர்வு இல்லை – பியூஷ் கோயல் உறுதி அமெரிக்காவுடன்...

திமுக அரசின் போலி சமூகநீதி முகமூடி நாளுக்கு நாள் வெளிப்படுகிறது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திமுக அரசின் போலி சமூகநீதி முகமூடி நாளுக்கு நாள் வெளிப்படுகிறது –...