“தமிழ்நாடு என்ற பெயரை முதலில் வைத்தவர் பாரதியாரே; அண்ணாதுரை அல்ல” – சீமான்

Date:

“தமிழ்நாடு என்ற பெயரை முதலில் வைத்தவர் பாரதியாரே; அண்ணாதுரை அல்ல” – சீமான்

ஈ.வெ. இராமசாமி, அண்ணாதுரை, சங்கரலிங்கனார் முதலானவர்கள் காலத்திற்கு முன்னரே “தமிழ்நாடு” என்ற பெயரைப் பயன்படுத்தியவர் சுப்பிரமணிய பாரதியார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் விஜில் அமைப்பு நடத்திய “பாரதி கண்ட வந்தே மாதரம்” என்ற சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாரதி பிறந்தநாள் மற்றும் வந்தே மாதரம் பாடல் உருவானது 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பலரும் திரளாக பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வையாபாரதி உள்ளிட்ட பலரும் கலந்து கருத்துரைத்தனர். தமது உரையில் சீமான், “பாரதி மதிக்கப்படாத இடத்தில் தமிழ் கூட மதிக்கப்படாது என்பது தான் உண்மை” என வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர்...

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த் சென்னையில் குப்பைகளில்...

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம் வரலாற்று முக்கியத்துவம்...

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து நீக்கம்

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...