இந்தியாவின் பன்முகத்தன்மையை பாராட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

Date:

இந்தியாவின் பன்முகத்தன்மையை பாராட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

இந்தியாவின் மொழி மற்றும் கலாசார பன்முகத்தன்மை, அதே நேரத்தில் நாட்டின் ஒற்றுமையை காக்கும் திறன் பாராட்டத்தக்கது என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த புதின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவு, ஒப்பந்தங்கள், விருந்து, பரிசளிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்றார்.

இந்தியாவின் சமூக அமைப்பு குறித்து கருத்து தெரிவித்த புதின்,

சுமார் 140 கோடி மக்களில் 50 முதல் 60 கோடி பேர் மட்டுமே ஹிந்தி பேசுகின்றனர். மற்ற அனைவரும் பல்வேறு மொழிகளில் பேசுகிறார்கள். இத்தகைய பன்முகத்தன்மையிலும் இந்தியா ஒற்றுமையை காக்கிறது என்பது உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்” என்றார்.

இந்தியாவின் பல மொழிகள், பல கலாசாரங்களை ஒருங்கிணைக்கும் திறனே அதன் மிகப்பெரிய பலம் என்றும் அவர் பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மணப்பாறை ரயில் நிலையத்தில் அந்யோதயா விரைவு ரயில் நிறுத்தம் : அரசியல் கட்சிகள் இடையே பரபரப்பு

மணப்பாறை ரயில் நிலையத்தில் அந்யோதயா விரைவு ரயில் நிறுத்தம் : அரசியல்...

கிராபைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

கிராபைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் சிவகங்கை மாவட்டத்தில் கிராபைட் ஆலை...

கடலின் நடுப்பகுதியில் புதைந்திருக்கும் புதிர் பள்ளங்கள் : டிராகன் ஹோலில் நடந்த ஆய்வு என்ன சொல்கிறது?

கடலின் நடுப்பகுதியில் புதைந்திருக்கும் புதிர் பள்ளங்கள் : டிராகன் ஹோலில் நடந்த...

நாணயம் சுண்டி இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : குடியரசுத் தலைவர் பயணித்த சாரட் வண்டியின் சுவாரஸ்யப் பின்னணி

நாணயம் சுண்டி இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : குடியரசுத் தலைவர் பயணித்த...