கர்நாடகாவில் தெருநாயை அடித்துக் கொன்ற இளைஞர்கள் – வீடியோ வைரல்

Date:

கர்நாடகாவில் தெருநாயை அடித்துக் கொன்ற இளைஞர்கள் – வீடியோ வைரல்

கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகே தெருநாயை இளைஞர்கள் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தகவலின்படி, அந்தப் பகுதியில் பன்றிக்குட்டிகளை தெருநாய் கடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சில இளைஞர்கள், பன்றிகளைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும் வலையை வீசி தெருநாயை பிடித்தனர். பின்னர், மரக்கட்டையால் பலமுறை தாக்கி நாயை கொன்றனர்.

சம்பவம் சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, ஒரு விலங்கு நல ஆர்வலர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பட்டா வழங்குவதாகச் சொல்லி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக பெண்கள் புகார் – மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனுத் தாக்கல்

பட்டா வழங்குவதாகச் சொல்லி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக பெண்கள் புகார் – மதுரை...

மகன் படுகொலை செய்யப்பட்ட துயரத்தில் தாய் விஷம் அருந்தி தற்கொலை – தென்காசியில் சோகம்

மகன் படுகொலை செய்யப்பட்ட துயரத்தில் தாய் விஷம் அருந்தி தற்கொலை –...

கோழி ராஜன் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு – தூத்துக்குடி வழக்கறிஞர் மனு

கோழி ராஜன் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு – தூத்துக்குடி வழக்கறிஞர்...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரம் உறுதி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரம் உறுதி –...