கர்நாடகாவில் தெருநாயை அடித்துக் கொன்ற இளைஞர்கள் – வீடியோ வைரல்

Date:

கர்நாடகாவில் தெருநாயை அடித்துக் கொன்ற இளைஞர்கள் – வீடியோ வைரல்

கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகே தெருநாயை இளைஞர்கள் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தகவலின்படி, அந்தப் பகுதியில் பன்றிக்குட்டிகளை தெருநாய் கடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சில இளைஞர்கள், பன்றிகளைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும் வலையை வீசி தெருநாயை பிடித்தனர். பின்னர், மரக்கட்டையால் பலமுறை தாக்கி நாயை கொன்றனர்.

சம்பவம் சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, ஒரு விலங்கு நல ஆர்வலர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் – நாடாளுமன்றத்தில் புதிய பரபரப்பு

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மான நோட்டீஸ்...

இந்தியாவை குறிவைத்து மீண்டும் விஷமகுரல்!

இந்தியாவை குறிவைத்து மீண்டும் விஷமகுரல்! நீண்ட காலத்திற்குப் பின்னர் பாகிஸ்தானின் முதல் பாதுகாப்புப்...

திருப்பரங்குன்றம் வழக்கு – தலைமைச் செயலாளருக்கு நீதிமன்ற உத்தரவு!

திருப்பரங்குன்றம் வழக்கு – தலைமைச் செயலாளருக்கு நீதிமன்ற உத்தரவு! திருப்பரங்குன்றம் வழக்கில், தமிழகத்தின்...

தீர்ப்பு விரும்பவில்லை என்றால் மிரட்டலா? – அண்ணாமலை சாடல்!

தீர்ப்பு விரும்பவில்லை என்றால் மிரட்டலா? – அண்ணாமலை சாடல்! திருப்பரங்குன்ற வழக்கில் வழங்கப்பட்ட...