“அகண்டா 2” வெளியீட்டிற்கு தற்காலிக நிறுத்தம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Date:

“அகண்டா 2” வெளியீட்டிற்கு தற்காலிக நிறுத்தம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

“அகண்டா – 2” திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுவதை தற்காலிகமாகத் தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

“14 ரீல்ஸ்” நிறுவனத்திடம் பெற்ற 11 கோடி ரூபாய் கடனை, அதனுடன் கூடிய வட்டியையும் திருப்பிச் செலுத்தும் வரை படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டுமென Eros International Media Ltd உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், மனுவினைப் பொருத்தமாகக் கருதி, “அகண்டா 2” வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அம்பேத்கரின் 70வது நினைவு தினம்: சென்னை லோக் பவனில் ஆளுநர் ஆர். என். ரவி மரியாதை

அம்பேத்கரின் 70வது நினைவு தினம்: சென்னை லோக் பவனில் ஆளுநர் ஆர்....

சென்னையில் ₹5,000 கோடி திட்டங்கள் பெயரில் மோசடி – திமுக மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

சென்னையில் ₹5,000 கோடி திட்டங்கள் பெயரில் மோசடி – திமுக மீது...

நிலுவை வழக்குகள் தீர்ப்பதே முதலாவது குறிக்கோள் – தலைமை நீதிபதி சூர்யகாந்த்

நிலுவை வழக்குகள் தீர்ப்பதே முதலாவது குறிக்கோள் – தலைமை நீதிபதி சூர்யகாந்த் நீதிமன்றங்களில்...

டிரம்ப் ஆட்சியின் புதிய உதவி கொள்கையை அறிவித்த மார்கோ ரூபியோ

டிரம்ப் ஆட்சியின் புதிய உதவி கொள்கையை அறிவித்த மார்கோ ரூபியோ வெளிநாடுகளுக்கு வழங்கப்படும்...