டிரம்ப் ஆட்சியின் புதிய உதவி கொள்கையை அறிவித்த மார்கோ ரூபியோ

Date:

டிரம்ப் ஆட்சியின் புதிய உதவி கொள்கையை அறிவித்த மார்கோ ரூபியோ

வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை மாற்றியமைக்கும் வகையில், டிரம்ப் நிர்வாகத்தின் புதிய கொள்கையை அமெரிக்க வெளியுறவுத் துறைத் தலைவர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஏதேனும் நாடு அல்லது அரசு அமைப்பிற்கு உதவி செய்ய விரும்புபவர்கள், அந்த அரசையே நேரடியாக அணுகி உதவி வழங்க வேண்டும். அரசு சாரா அமைப்புகளுக்கு நிதி வழங்கி, அவர்கள் புதிய திட்டங்கள் அல்லது முயற்சிகளை தொடங்க உதவ வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சென்னையில் குடியரசு தின விழாவுக்கான இரண்டாம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி

சென்னையில் குடியரசு தின விழாவுக்கான இரண்டாம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி சென்னை காமராஜர்...

கம்பிகள் தேவையில்லை – காற்றின் வழியே மின்சாரம் அனுப்பும் புரட்சிகர தொழில்நுட்பம்

கம்பிகள் தேவையில்லை – காற்றின் வழியே மின்சாரம் அனுப்பும் புரட்சிகர தொழில்நுட்பம் மின்கம்பிகளை...

கர்நாடக டிஜிபி ஏன் இடைநீக்கம்? – பெண்களுடன் தகாத நடத்தை குறித்த வீடியோக்கள் பரபரப்பு

கர்நாடக டிஜிபி ஏன் இடைநீக்கம்? – பெண்களுடன் தகாத நடத்தை குறித்த...

என்டிஏவில் அமமுக இணைப்பு – ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் உருவாக்க துணை நிற்போம் : தினகரன்

என்டிஏவில் அமமுக இணைப்பு – ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் உருவாக்க துணை...