டிரம்ப் ஆட்சியின் புதிய உதவி கொள்கையை அறிவித்த மார்கோ ரூபியோ

Date:

டிரம்ப் ஆட்சியின் புதிய உதவி கொள்கையை அறிவித்த மார்கோ ரூபியோ

வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை மாற்றியமைக்கும் வகையில், டிரம்ப் நிர்வாகத்தின் புதிய கொள்கையை அமெரிக்க வெளியுறவுத் துறைத் தலைவர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஏதேனும் நாடு அல்லது அரசு அமைப்பிற்கு உதவி செய்ய விரும்புபவர்கள், அந்த அரசையே நேரடியாக அணுகி உதவி வழங்க வேண்டும். அரசு சாரா அமைப்புகளுக்கு நிதி வழங்கி, அவர்கள் புதிய திட்டங்கள் அல்லது முயற்சிகளை தொடங்க உதவ வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அம்பேத்கரின் 70வது நினைவு தினம்: சென்னை லோக் பவனில் ஆளுநர் ஆர். என். ரவி மரியாதை

அம்பேத்கரின் 70வது நினைவு தினம்: சென்னை லோக் பவனில் ஆளுநர் ஆர்....

சென்னையில் ₹5,000 கோடி திட்டங்கள் பெயரில் மோசடி – திமுக மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

சென்னையில் ₹5,000 கோடி திட்டங்கள் பெயரில் மோசடி – திமுக மீது...

“அகண்டா 2” வெளியீட்டிற்கு தற்காலிக நிறுத்தம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

“அகண்டா 2” வெளியீட்டிற்கு தற்காலிக நிறுத்தம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு “அகண்டா...

நிலுவை வழக்குகள் தீர்ப்பதே முதலாவது குறிக்கோள் – தலைமை நீதிபதி சூர்யகாந்த்

நிலுவை வழக்குகள் தீர்ப்பதே முதலாவது குறிக்கோள் – தலைமை நீதிபதி சூர்யகாந்த் நீதிமன்றங்களில்...