பொறாமை காரணமாக 4 குழந்தைகளை கொன்ற மனச்சோர்வு பெண் அரியானாவில் கைது!

Date:

பொறாமை காரணமாக 4 குழந்தைகளை கொன்ற மனச்சோர்வு பெண் அரியானாவில் கைது!

அரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள நவுதலா கிராமத்தில், தன்னை விட அழகாக இருந்ததாக உணர்ந்ததால் 4 குழந்தைகளை கொன்ற ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமண மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி மாயமானார். அதன்பின், பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியபோது, மண்டபத்தின் ஒரு பகுதியிலிருந்து பெரிய தண்ணீர் வாளியில் சிறுமியின் தலை மூழ்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதும், அந்த மண்டபத்தின் சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் மூலம், பூனம் என்ற பெண்ணுடன் சிறுமி இருந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பெண்ணை விசாரித்தபோது, சிறுமியை கொலை செய்தது உண்மை எனத் தெரிவித்து அதிர்ச்சியூட்டினர்.

போலீசார் கேட்ட போது, அந்த பெண் தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்ற பொறாமை காரணமாக சிறுமியை கொன்றதாகச் சொன்னார். மேலும, விசாரணையில் இதுபோன்று அவர் மூன்று குழந்தைகளையும் கொன்றது முன்னமே தெரியவந்தது.

இந்த மனச்சோர்வு பெண்ணின் கொடூரமான செயலால் அரியானாவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார் – திரையுலகினர் அஞ்சலி!

திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார் – திரையுலகினர் அஞ்சலி! பிரபல திரைப்பட...

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதலமைச்சர் நடத்திய நாடகம் – எல். முருகன் குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதலமைச்சர் நடத்திய நாடகம் – எல். முருகன் குற்றச்சாட்டு மத்திய...

சமூக ஊடகத் தடையை மீறினால் 297 கோடி அபராதம்!

சமூக ஊடகத் தடையை மீறினால் 297 கோடி அபராதம்! ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு...

இந்திய ராணுவ உபகரணங்களுக்கு உலகப் பேருவப்பு உயர்வு!

இந்திய ராணுவ உபகரணங்களுக்கு உலகப் பேருவப்பு உயர்வு! உலக சந்தையில் இந்தியாவில் தயாராகும்...