பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை மறுப்பு!

Date:

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை மறுப்பு!

இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா வான்வெளி அனுமதி அளிக்கவில்லை என்ற தகவல் தவறானது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

டிட்வா புயலின் தாக்கத்தால் இலங்கையில் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கான உதவிப் பொருட்களை அனுப்ப இந்தியா வான்வெளி மறுத்துவிட்டதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் விண்ணப்பம் கிடைத்த நான்கு மணி நேரத்துக்குள் மனிதாபிமான பார்வையில் உடனடி அனுமதி வழங்கப்பட்டதாகவும் அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

அதே நேரத்தில், வழக்கம்போல பாகிஸ்தான் ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றன என்றும் அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு மருத்துவ சேவை — இந்திய மீட்பு குழு செயற்பாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு மருத்துவ சேவை — இந்திய மீட்பு...

திருச்சி: தவறான பொருள் அனுப்பிய அமேசானுக்கு ₹35,000 அபராதம்

திருச்சி: தவறான பொருள் அனுப்பிய அமேசானுக்கு ₹35,000 அபராதம் திருச்சி மாவட்டத்தில், வாடிக்கையாளர்...

சின்மயி ஏன் வருத்தம் தெரிவித்தார்? – விளக்கம் கேட்ட இயக்குநர் மோகன் ஜி

சின்மயி ஏன் வருத்தம் தெரிவித்தார்? – விளக்கம் கேட்ட இயக்குநர் மோகன்...

அலஹாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு : மதம் மாறியவருக்கு SC சலுகை செல்லாது — மோசடியாக கருதப்படும்

அலஹாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு : மதம் மாறியவருக்கு SC சலுகை...