வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு மருத்துவ சேவை — இந்திய மீட்பு குழு செயற்பாடு

Date:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு மருத்துவ சேவை — இந்திய மீட்பு குழு செயற்பாடு

டிட்வா புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல பகுதிகளில் ஏற்பட்ட கனமழை, நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளம் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பலர் உயிரிழந்ததுடன், எண்ணற்ற குடும்பங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன.

இந்த நிலைமையை அடுத்து, இந்தியா உடனடி உதவியாக மீட்பு படையை இலங்கைக்கு அனுப்பியது. இந்த குழுவினர் அங்கு சென்று, பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அவசியமான உதவிகளை செய்து வருகின்றனர்.

மேலும், அவசர சிகிச்சையை வழங்கும் வகையில் உடனடியாக செயல்படுத்தக்கூடிய தற்காலிக கள மருத்துவ மையம் அமைத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கும்பகோணம் அருகே மாணவர் தாக்கி உயிரிழப்பு – குடும்பத்தார் போராட்டம்

கும்பகோணம் அருகே மாணவர் தாக்கி உயிரிழப்பு – குடும்பத்தார் போராட்டம் தஞ்சை மாவட்டம்...

கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான பேரிழப்பு

கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான...

தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப் போல் நடனமாடிய சீனப் பெண்ணின் வீடியோ வைரல்

தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப் போல் நடனமாடிய சீனப் பெண்ணின் வீடியோ வைரல் சீனாவின்...

“தீபம் ஏற்ற சிரமம் என்றால் நாங்களே ஏற்றி விடுகிறோம்” – திருப்பரங்குன்றம் கிராம மக்கள் மனு

“தீபம் ஏற்ற சிரமம் என்றால் நாங்களே ஏற்றி விடுகிறோம்” – திருப்பரங்குன்றம்...