நாட்டில் செயல்பட்டு வரும் 12 அரசுத் துறை வங்கிகளை, வெறும் 4 வங்கிகளாக சுருக்கும் முயற்சி

Date:

நாட்டில் செயல்பட்டு வரும் 12 அரசுத் துறை வங்கிகளை, வெறும் 4 வங்கிகளாக சுருக்கும் முயற்சி குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டத்தை 2026–27 நிதியாண்டுக்குள் நடைமுறையில் கொண்டு வர அரசின் நோக்கம் என கூறப்படுகிறது.

வங்கிகளின் செயல்திறனை உயர்த்துதல், உலகளாவிய அளவில் போட்டியிடக்கூடிய மிகப்பெரிய வங்கிகளை உருவாக்குதல், மேலும் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான மிகப் பெரிய அளவிலான கடன்களை வழங்கும் ஆற்றலை வலுப்படுத்துதல் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இணைப்பு செயல்முறைக்கு பின், எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, மற்றும் கனரா வங்கி–யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா இணைந்து உருவாகும் புதிய வங்கி என மொத்தத்தில் நான்கு பெரிய பொதுத்துறை வங்கிகளே செயல்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

முப்படைகள் தளபதி நியமனம்: அறிவிப்பு இல்லாமல் பாகிஸ்தான் அரசியல் குழப்பம்

முப்படைகள் தளபதி நியமனம்: அறிவிப்பு இல்லாமல் பாகிஸ்தான் அரசியல் குழப்பத்தில்! பாகிஸ்தானில் முப்படைகளின்...

தேநீர் கடை தொழிலாளர் மீது போதை இளைஞர் தாக்குதல் — சிசிடிவி காட்சி பரபரப்பு!

தேநீர் கடை தொழிலாளர் மீது போதை இளைஞர் தாக்குதல் — சிசிடிவி...

விஜய் மல்லையா–நீரவ் மோடி உள்ளிட்ட 15 பேருக்கு ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளி’ பட்டம் – மத்திய அரசு தகவல்

விஜய் மல்லையா–நீரவ் மோடி உள்ளிட்ட 15 பேருக்கு ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளி’...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பக்தர் வருகைக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பக்தர் வருகைக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன...