உலகளவில் முன்னணியில்: காலணி ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை

Date:

உலகளவில் முன்னணியில்: காலணி ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை

இந்தியா தற்போது சர்வதேச அளவில் முக்கியமான காலணி ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக திகழ்ந்து வருவதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (FDDI) ஏற்பாடு செய்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், விளையாட்டு துறை வேகமாக வளர்ந்து வருவதால், காலணித் துறைக்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய சந்தை வாய்ப்புகள் உருவாகி வருவதாக குறிப்பிட்டார்.

இந்தியா உலகில் காலணி ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றி வருவதாக கூறிய திரவுபதி முர்மு, நமது நாட்டின் ஏற்றுமதியை மேலும் உயரும் வகையில் காலணி தொழிலை அதிகப்படுத்திய அளவில் விரிவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஊழல் குற்றச்சாட்டில் மன்னிப்பு கேட்டு நெதன்யாகு அதிபரிடம் விண்ணப்பம்

ஊழல் குற்றச்சாட்டில் மன்னிப்பு கேட்டு நெதன்யாகு அதிபரிடம் விண்ணப்பம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...

மர்மம் தொடர்கிறது – கிளர்ந்தெழும் எதிர்ப்பு : இம்ரான் கானின் நிலைமை என்ன?

மர்மம் தொடர்கிறது – கிளர்ந்தெழும் எதிர்ப்பு : இம்ரான் கானின் நிலைமை...

கரூரில் ஆய்வு – ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் மூவர் குழு!

கரூரில் ஆய்வு – ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் மூவர் குழு! தவெக...

இடையறாத மழை – பொதுமக்களுக்கு பெரும் சிரமம்!

இடையறாத மழை – பொதுமக்களுக்கு பெரும் சிரமம்! சென்னை திருவொற்றியூர் பகுதியில் காலை...