பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று நாடுகளில் தனது தூதரகங்களை நிறுத்தவுள்ளதாக பின்லாந்து அறிவிப்பு!

Date:

பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று நாடுகளில் தனது தூதரகங்களை நிறுத்தவுள்ளதாக பின்லாந்து அறிவிப்பு!

உலகில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக பெயர் பெற்ற பின்லாந்து, பாகிஸ்தான் உட்பட மூன்று நாடுகளில் செயல்பட்டு வந்த தனது தூதரகங்களின் பணிகளை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளை மனதில் கொண்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள தூதரகங்களை மூட தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் மியான்மரில் அமைந்துள்ள பின்லாந்து தூதரகங்களை மூடுவதற்கு அந்நாட்டு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சீனாவின் ரோபோட்டிக்ஸ் எழுச்சி – நன்மையா அல்லது புதிய அபாயமா?

சீனாவின் ரோபோட்டிக்ஸ் எழுச்சி – நன்மையா அல்லது புதிய அபாயமா? உலகின் முன்னணி...

கொடைக்கானலில் நீடிக்கும் மழை – வனப்பகுதி சுற்றுலாத் தளங்களுக்கு தொடர்ந்தும் தடை!

கொடைக்கானலில் நீடிக்கும் மழை – வனப்பகுதி சுற்றுலாத் தளங்களுக்கு தொடர்ந்தும் தடை! கொடைக்கானலில்...

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சிலர் மயக்கம் – பக்தர்கள் மத்தியில் பரபரப்பு!

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சிலர் மயக்கம் – பக்தர்கள் மத்தியில் பரபரப்பு! கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர்...

நாளை நான்கு மாவட்டங்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாளை நான்கு மாவட்டங்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு! கனமழை தொடர்பான வானிலை...