நாடாளுமன்ற குளிர்கால அமர்வு – டெல்லியில் அனைத்து கட்சிகளும் ஒன்றுகூடி ஆலோசனை!

Date:

நாடாளுமன்ற குளிர்கால அமர்வு – டெல்லியில் அனைத்து கட்சிகளும் ஒன்றுகூடி ஆலோசனை!

நாடாளுமன்றத்தின் குளிர்கால அமர்வை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் அனைத்து கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.

வரும் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை, விடுமுறை நாட்களை நீக்கி மொத்தம் 15 நாட்களுக்கு குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இந்த அமர்வில் 10 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், வாக்காளர் பட்டியலின் சிறப்பு திருத்தம், டெல்லி வாகன வெடிப்பு சம்பவம், வெளியுறவு கொள்கைகள் உள்ளிட்ட விவகாரங்களில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. இதை முன்னிட்டு, டெல்லியில் அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி ஆலோசனை செய்தன.

கூட்டத்திற்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கேட்க நாங்கள் தயாராக உள்ளோம். நாடாளுமன்றம் அனைவருக்கும் சொந்தமானது” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையில் டிட்வா புயல் பெரும் பாதிப்பு – கல்வி நிலையங்கள் டிசம்பர் 8 வரை செயல்பாடு நிறுத்தம்

இலங்கையில் டிட்வா புயல் பெரும் பாதிப்பு – கல்வி நிலையங்கள் டிசம்பர்...

“தலைமைக்கு எதிராக நடந்தவரை கட்சியில் வைத்திருக்க முடியாது” – எடப்பாடி பழனிசாமி சாடல்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்...

SIR தொடர்பான திமுக மனுவை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டும் – தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்துக்கு மனு

SIR தொடர்பான திமுக மனுவை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டும் – தேர்தல்...

மயிலாடுதுறை புறநகர்பகுதிகளில் கொட்டிய மழை – வீடுகள் நீரில் மூழ்கி மக்கள் சிரமம்

மயிலாடுதுறை புறநகர்பகுதிகளில் கொட்டிய மழை – வீடுகள் நீரில் மூழ்கி மக்கள்...