பிரதமர் மோடி கிருஷ்ணரின் புனித சங்கினை திறந்து வைத்தார்

Date:

பிரதமர் மோடி கிருஷ்ணரின் புனித சங்கினை திறந்து வைத்தார்

ஹரியானாவின் குருசத்திரா நகரில் அமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணரின் புனித சங்கினை பிரதமர் நரேந்திர மோடி திறந்தார். அயோத்தி பயணத்தை முடித்தவுடன் ஹரியானாவுக்கு சென்ற பிரதமரை மாநில முதல்வர் நயாப் சிங் சைனி வரவேற்றார்.

இதன்பின் பிரதமர் சங்கினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பலர் நேரில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

முதலிடம் பெற்ற மகிழ்ச்சி நாடு எதிர்கொள்ளும் சவால்கள்: வறுமை, வேலை இல்லாத பிணிச்சு

உலகின் மிக மகிழ்ச்சியான நாடாக ஒதுக்கப்பட்ட பின்லாந்து, பொருளாதார சிக்கல்கள் மற்றும்...

நாமக்கல்லில் முட்டை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை – மழைக்காலத்தில் உற்பத்தி 15% குறைவு

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தமிழகம்...

நாமக்கல்லில் முட்டை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை – மழையால் உற்பத்தி 15% குறைவு

நாமக்கல்லில் நடைபெற்ற முட்டை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தின்...

மனநல பராமரிப்பு மையத்தில் தாயின் மரணம் குறித்து சந்தேகம் – மகன் போலீசில் புகார்

சென்னை ஆவடி அருகே உள்ள ஒரு மனநல மறுவாழ்வு மையத்தில் தங்க...