கணவருக்கு எதிராக ரூ.50 கோடி இழப்பீடு கோரும் நடிகை செலினா ஜெட்லி!

Date:

பாலிவுட் நடிகையும் முன்னாள் மிஸ் இந்தியாவுமான செலினா ஜெட்லி, தனது கணவரால் நடைபெற்றதாக கூறப்படும் வன்முறைக்கு எதிராக 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பல திரைப்படங்களில் நடித்துத் தனக்கென பெயர் பெற்ற செலினா ஜெட்லி, 2010 ஆம் ஆண்டு பீட்டர் ஹாக்கை திருமணம் செய்து கொண்டார். ஆனால், தம்பதியருக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளின் பின்னர், தனது கணவருக்கு எதிராக குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்து, பெரும் தொகையான இழப்பீட்டையும் கோரியுள்ளார்.

கணவரின் நடவடிக்கைகளால் தாம் கடுமையான உணர்ச்சி பாதிப்பு மற்றும் உடல் மனநல துன்பங்களுக்கு ஆளானதாகவும் செலினா புகார் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வசூலில் தாறுமாறாக ஓடும் ‘காந்தா’ – 10 நாட்களில் ரூ.40 கோடி தாண்டியது!

வசூலில் தாறுமாறாக ஓடும் ‘காந்தா’ – 10 நாட்களில் ரூ.40 கோடி...

குடியுரிமை விதிகள் தளர்வு – C-3 திருத்தச் சட்டம் இந்திய வம்சாவளி குடும்பங்களுக்கு பெரும் நிவாரணம்

கனடா அரசு கொண்டு வந்துள்ள C-3 குடியுரிமை திருத்த மசோதா, அந்நாட்டில்...

தினசரி சந்தையில் தேங்கிய மழைநீர்: கண்ணீர் வடிக்கும் தலைவாசல் வியாபாரிகள்

சேலம் மாவட்டம் தலைவாசலில் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக அங்குள்ள தினசரி...

கிராமங்களில் திமுக வெற்றி பெறும் வாய்ப்பு வெறும் கற்பனை – நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கிராமப்புறங்களில் திமுக வெற்றி...