தாய் நாட்டுக்குத் திரும்பிய குவாஹ்டெமோக் பயிற்சி கப்பலுக்கு உற்சாக வரவேற்பு

Date:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தில் மோதியதில் சேதமடைந்த மெக்சிகோ கடற்படை பயிற்சி கப்பல் ‘குவாஹ்டெமோக்’, சீரமைப்பு பணிகள் முடிந்து தாயகத்திற்குத் திரும்பியுள்ளது.

கடந்த மே மாதத்தில், இந்த பயிற்சி கப்பல் நியூயார்க் நகரின் புரூக்ளின் பாலத்தின் கீழ் சென்றபோது நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததோடு, 22 பேர் காயமடைந்தனர். சம்பவத்திற்குப் பிறகு கப்பலை பழுது பார்த்து மீண்டும் செயல்பாட்டுக்குத் தயாராக்கும் பணிகளில் மெக்சிகோ கடற்படை ஈடுபட்டது.

சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு சீரமைப்பு நிறைவடைந்ததால், குவாஹ்டெமோக் மீண்டும் மெக்சிகோவின் துறைமுகத்தை சென்று சேர்ந்தது.

கப்பல் தாயக நிலத்துக்கு மீண்டும்வந்த போது, அந்நாட்டின் கடற்படை வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அதை வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தென்காசி : இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து – 7 பேர் பலி!

தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில், இரண்டு தனியார் பேருந்துகள் மோதியதில் ஏற்பட்ட...

சிவகங்கையில் கனமழையால் வீட்டு சுவர் சரிந்து விழுதல் – குடும்பப் பொருட்கள் பாதிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த கனமழையால், ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில்...

கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் — ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் ஆஜர்

கரூர் சிபிஐ அலுவலகத்தில், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல்...

தமிழகத்தில் SIR படிவ வழங்கல் 96.22% முடிந்தது – தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் SIR படிவங்களின் விநியோகம் 96.22 சதவீதம் நிறைவுற்றுள்ளதாக இந்திய தேர்தல்...