SIR நடவடிக்கைகளுக்கு அனைத்து குடிமக்களும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்

Date:

SIR நடவடிக்கைகளுக்கு அனைத்து குடிமக்களும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எஸ்.ஐ.ஆர் பணிகளை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நடைபெற்ற 61வது எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தின விழாவில் கலந்து கொண்ட அவர், நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் ஜனநாயக அமைப்பை காக்கவும் ஊடுருவலை தடுப்பது மிக முக்கியம் என்றார்.

சில அரசியல் கட்சிகள், ஊடுருவலைத் தடுக்க அரசாங்கம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை தளர்த்தும் வகையில் செயல்படுகின்றன என்பதையும் அவர் விமர்சித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கு – பவாரியா கும்பல் உறுப்பினர்கள் 3 பேருக்கு குற்றவாளி தீர்ப்பு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில், பவாரியா கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த...

ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது – எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி

கரூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த...

இன்டர் மியாமி மீது சின்சினாட்டி 3–0 என அதிரடி வெற்றி

இன்டர் மியாமி மீது சின்சினாட்டி 3–0 என அதிரடி வெற்றி MLS லீக்கில்...

வெள்ளித்திரையில் வசூல் புயல் எழுப்பும் ‘காந்தா’!

வெள்ளித்திரையில் வசூல் புயல் எழுப்பும் ‘காந்தா’! மொத்த வசூல் விவரங்களுடன் ‘காந்தா’ திரைப்படம்...