மனைவியை பந்தயமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கணவன் மீது போலீஸ் வழக்கு

Date:

உத்தரப் பிரதேசத்தில், தனது மனைவியைப் பந்தயம் வைத்து சூதாடிய கணவனுக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின்படி:

“மீரட்டின் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷை, கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி திருமணம் செய்தேன். திருமணத்திற்குப் பிறகு சில நாட்களிலேயே, அவர் மதுபோதையில் என்னை பந்தயமாக வைத்து சூதாடத் தொடங்கினார். நான் அதை எதிர்த்து பேச முயன்றபோது, அவர் மட்டுமல்லாமல் என் மாமியாரும் சேர்ந்து என்னை தாக்கினர்,” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மதுரை அருகே சோகம்: குடும்பப் பிரச்சினையால் மன உளைச்சல் – ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை!

மதுரை அருகே சோகம்: குடும்பப் பிரச்சினையால் மன உளைச்சல் - ரயில்...

கரூரில் பரபரப்பு: மக்கள் பிரதிநிதிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் – பாதியிலேயே திரும்பிய செந்தில் பாலாஜி!

கரூரில் பரபரப்பு: மக்கள் பிரதிநிதிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் – பாதியிலேயே திரும்பிய...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: துபாயில் சிக்கிய 217 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை!

மத்திய கிழக்கு போர் பதற்றம்: துபாயில் சிக்கிய 217 இந்தியர்கள் சிறப்பு...