பிஹார் சட்டப்பேரவையை கலைக்க முதல்வர் நிதிஷ் பரிந்துரை

Date:

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயக கூட்டணி (NDA) 202 இடங்களில் வெற்றி பெற்றுக், ஆட்சியை தொடர்ந்துள்ளது.

இதையடுத்து, தற்போதைய மாநில அமைச்சரவையின் கடைசி கூட்டம் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றதற்காக, அமைச்சர்கள் நிதிஷ் குமாரை வாழ்த்தினர்.

பின்னர், தற்போதைய சட்டப்பேரவையை கலைப்பது என முடிவு செய்யப்பட்டு, முதல்வர் நிதிஷ் குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து, சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரை செய்தார். இதன்படி, நவம்பர் 19-ம் தேதி சட்டப்பேரவை முறையாக கலைக்கப்படும்.

இதையடுத்து, புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன. நவம்பர் 20-ம் தேதி பாட்னாவில் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியில், நிதிஷ் குமார் 10-வது முறையாக பதவியேற்க உள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் BJP கூட்டணி மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி – தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் சந்தேகம்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த இந்திய...

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம் – ஆந்திர அமைச்சர் பட்டு வஸ்திர காணிக்கை

திருப்பதிக்கு அருகிலுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், கார்த்திகை மாத வருடாந்திர...

இயக்குநர் ராஜமவுலி பேச்சால் சர்ச்சை – “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை”

‘ஆர்ஆர்ஆர்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ரాజமவுலி, மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும்...

“இது இறைவன் கொடுத்த உயிர்” – மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஷேக் ஹசீனா கருத்து

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது நடந்த மனித உரிமை...