அரசமர் விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை ராகுகால திரிசதி அர்ச்சனை

Date:

சென்னை வடபழனியை அடுத்த சாலிகிராமத்தில் பரணி காலனி, சூர்யா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பால விநாயகர் கோயிலில், சுயம்பு மூர்த்தியாக தோன்றிய அரசமர் பிள்ளையாருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகுகால திரிசதி அர்ச்சனை நடைபெறுகிறது.

இக்கோயில் அரங்காவலரும், ஸ்ரீ பால விநாயகர் சேவா டிரஸ்ட் தலைவருமான குருஜி ஸ்ரீ சுப்பிரமணியம் கூறியதாவது:

  • 1983-ம் ஆண்டு, நண்பருடன் சேர்ந்து ரூ.20,000 செலவில், குடிசை அளவில் விநாயகருக்காக கோயிலை நிறுவினோம்.
  • 1987-ம் ஆண்டு முதல் ஏகதின லட்சார்ச்சனை தொடங்கப்பட்டது.
  • 2000-ம் ஆண்டு ராஜ கோபுரம் கட்டி, மூலவர், முருகர் மற்றும் ஆஞ்சநேயர் சந்நிதிகளை அமைத்தோம்.

ஏகதின லட்சார்ச்சனையின் 14-ம் ஆண்டில், அரசமரில் சுயம்பு விநாயகர் தோன்றினார். அதற்குப் பிறகு, அரசமர் விநாயகருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகாலத்தில் திரிசதி அர்ச்சனை செய்யப்படுகிறது.

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இக்கோயிலை ‘திவ்ய ஷேத்ரம்’ எனக் குறிப்பிடுவர் என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“சமத்துவ நடைபயணத்தில் திமுக ஆட்சி தொடர வேண்டும்” – வைகோ

திருச்சி முதல் மதுரை வரை 10 நாட்கள் நடைபெறும் சமத்துவ நடைபயணத்தில்,...

பூண்டி மற்றும் புழல் ஏரிகளின் நீர் நிலை மற்றும் உபரி நீர் வெளியேற்றம்

பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம், கன மழை எச்சரிக்கையின்...

டெஃப் ஒலிம்பிக்ஸ்: இந்திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கம் வெற்றி

ஜப்பான், டோக்கியோவில் நடைபெற்று வரும் காது கேளாதோருக்கான டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டியில்...

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு பதில் அளிக்க ஐகோர்டு உத்தரவு

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான...