ஏடிபி பைனல்ஸில் அரையிறுதிக்கு வந்தடைந்தார் ஜன்னிக் சின்னர்

Date:

இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், கடந்த ஆண்டின் சாம்பியனும் உலக தரவரிசையில் 2-ஆம் இடத்திலுள்ள ஜன்னிக் சின்னர், தனது இரண்டாவது போட்டியில் சிறப்பான வெற்றி பெற்றார்.

ஜெர்மன் வீரர் அலெக்ஸாண்டர் ஜிவேரேவுக்கு எதிராக 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வென்ற சின்னர், தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்களுக்குத் தடை!

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு -...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...