ஏடிபி பைனல்ஸில் அரையிறுதிக்கு வந்தடைந்தார் ஜன்னிக் சின்னர்

Date:

இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், கடந்த ஆண்டின் சாம்பியனும் உலக தரவரிசையில் 2-ஆம் இடத்திலுள்ள ஜன்னிக் சின்னர், தனது இரண்டாவது போட்டியில் சிறப்பான வெற்றி பெற்றார்.

ஜெர்மன் வீரர் அலெக்ஸாண்டர் ஜிவேரேவுக்கு எதிராக 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வென்ற சின்னர், தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு பதில் அளிக்க ஐகோர்டு உத்தரவு

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான...

ஏகன் நடிக்கும் புதிய படம் – இரு ஹீரோயின்களுடன்

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரிலும், ‘ஜோ’, ‘கோழிப்பண்னை...

இந்தியா அமெரிக்காவிடம் இருந்து 2.2 மில்லியன் டன் எல்பிஜி வாங்க ஒப்பந்தம்

இந்தியா 2026-ல் அமெரிக்காவிடம் இருந்து 2.2 மில்லியன் டன் எல்பிஜி (LPG)...

டெல்லி கார் குண்டுவெடிப்பு – தற்கொலைப்படை தாக்குதல்: என்ஐஏ உறுதி

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு...