ஆசிய வில்வித்தையில் இந்தியா 2 தங்கம் மற்றும் 1 வெள்ளி வென்றது

Date:

ஹவ்ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி டாக்கா நகரில் நடக்கிறது.

மகளிர் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, தீப்ஷிகா, பிரித்திகா பிரதீப் ஆகியோருடன் இந்திய அணி இறுதி போட்டியில் 236–234 என்ற கணக்கில் கொரியா அணியை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது.

காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் அபிஷேக் வர்மா, தீப்ஷிகா ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி இறுதி போட்டியில் 153–151 என்ற கணக்கில் வங்கதேச அணியை மீறி தங்கம் வென்றது.

ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் அபிஷேக் வர்மா, சாஹில் ராஜேஷ் ஜாதவ், பிரதமேஷ் பால்சந்திரா ஆகியோருடன் இந்திய அணி 229–230 என்ற கணக்கில் கஜகஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியாவை குறிவைத்து கடும் மிரட்டல் – ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் தயார் என மசூத் அசார் ஆடியோ வெளியீடு

இந்தியாவை குறிவைத்து கடும் மிரட்டல் – ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் தயார்...

போராட்டத்தின் போது அதிர்ச்சி சம்பவம் – பகுதி நேர ஆசிரியர் தற்கொலைக்கு முயற்சி

போராட்டத்தின் போது அதிர்ச்சி சம்பவம் – பகுதி நேர ஆசிரியர் தற்கொலைக்கு...

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கான தற்கொலை தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக மசூத் அசார் மிரட்டல்

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கான தற்கொலை தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக...

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரூபினா – இளைஞர் எழுச்சியின் சின்னமாக மாறிய மரணம்

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரூபினா – இளைஞர் எழுச்சியின் சின்னமாக...