3,800 ஏழை குழந்தைகளின் இதயச் சிகிச்சைக்கு உதவிய பாடகி பலக் முச்சால் – கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்!

Date:

பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால், சுமார் 3,800-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கு நிதி உதவி செய்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

பாலிவுட், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடிய பலக், தனது சகோதரர் பலாஷுடன் சேர்ந்து நடத்தும் அறக்கட்டளையின் மூலம் இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு சிகிச்சை உதவி செய்து வருகிறார். இதற்காக அவர் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பெற்றுள்ளார்.

ஏழை குழந்தைகள் ரயில் பெட்டிகளில் சுத்தம் செய்வதைப் பார்த்ததிலிருந்தே உதவி செய்யும் எண்ணம் தோன்றியதாக கூறிய பலக், இதற்கான நிதியை திரட்டுவதற்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“என் இயக்கத்தில் வெளியான எந்தப் படமும் தயாரிப்பாளர்களுக்கு வசூல் இழப்பை ஏற்படுத்தவில்லை” – இயக்குநர் மோகன் ஜி

“என் இயக்கத்தில் வெளியான எந்தப் படமும் தயாரிப்பாளர்களுக்கு வசூல் இழப்பை ஏற்படுத்தவில்லை”...

அரசியல் செம்மையாக இருந்தால் அது தமிழர் பொங்கல்; அரசியல் சீர்குலைந்தால் அது திமுக பொங்கல் – அண்ணாமலை விமர்சனம்

அரசியல் செம்மையாக இருந்தால் அது தமிழர் பொங்கல்; அரசியல் சீர்குலைந்தால் அது...

பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் – தமிழிசை சௌந்தரராஜன்

பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் – தமிழிசை...

12 நாட்களில் சபரிமலையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்

12 நாட்களில் சபரிமலையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் சபரிமலை ஐயப்பன்...