டென்மார்க் ஓபனில் சாட்விக்–ஷிராக் ஜோடி அரையிறுதிக்கு

Date:

டென்மார்க் ஓபனில் சாட்விக்–ஷிராக் ஜோடி அரையிறுதிக்கு

டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடர் டென்மார்க்கின் ஓடென்சே நகரில் நடைபெற்று வருகிறது.

இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய வீரர்கள் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் ஷிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேஷியாவின் முகமது ரியான் அர்டியான்டோ–ரஹ்மத் ஹிதாயத் ஜோடியை எதிர்கொண்டனர்.

65 நிமிடங்கள் நீடித்த கடுமையான போட்டியில், சாட்விக்–ஷிராக் ஜோடி 21–15, 18–21, 21–16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு முழுமையாகத் தயாராக உள்ளது: முதல்வர் ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு முழுமையாகத் தயாராக உள்ளது: முதல்வர்...

கரூர் மண்டலத்தில் புதிய 5 தாழ்தள நகரப் பேருந்துகள் சேவை – செந்தில்பாலாஜி தொடக்க விழா

கரூர் மண்டலத்தில் புதிய 5 தாழ்தள நகரப் பேருந்துகள் சேவை –...

நாயகனாக மாறும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்?

நாயகனாக மாறும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்? தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவி...

கரூர் ஜவஹர் பஜாரில் தரைக்கடைகள் அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் அனுமதி – போலீஸாரின் நடவடிக்கை

கரூர் ஜவஹர் பஜாரில் தரைக்கடைகள் அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் அனுமதி –...