“ரூ.10 ஆயிரம் கொடுத்து மக்களை மயக்கியார்கள்” – அசோக் கெலாட் குற்றச்சாட்டு

Date:

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000 நிதி தேர்தல் முடிவை பாதித்ததாக கடுமையாக குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்து அவர் கூறியதாவது:

“தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே சுமார் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டது. இதை தேர்தல் ஆணையம் எதற்காக தடுக்கவில்லை? இது நேரடியான வாக்கு கவர்ச்சி, வாக்கு திருட்டே.

தேர்தல் காலத்தில் இவ்வளவு பெரிய அளவில் பணம் பகிர்ந்தபோதும், ஆணையம் ஊமைபார்வையாளராகவே இருந்தது. ஆளும் கட்சியுடன் சேர்ந்து அவர்கள் கண்மூடித்தனமாக நடந்துகொண்டனர்.

பணத்தின் பலம் இந்தத் தேர்தலில் மிகத் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது. பண விநியோகத்தைத் தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பீகார் தேர்தல்: பாஜக அபார வெற்றி – காங்கிரஸ் வரலாற்றிலேயே பெரிய வீழ்ச்சி; மாநில அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பாஜக கணிசமான முன்னிலைப்...

“எஸ்ஐஆர் வருகையால் தேர்தல் ஆணையம் திசை மாறிவிட்டது” – எம்பி ஆ.ராசா கடும் குற்றச்சாட்டு

தஞ்சாவூரின் திருவிடைமருதூரில் நடைபெற்ற திமுக பயிற்சிப் கூட்டத்தில் பேசுகையில், திமுக எம்பி...

சஞ்சு சாம்சன் இன்; ஜடேஜா அவுட் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் டிரேட் ஒப்பந்தத்தை முடித்தது சிஎஸ்கே

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விக்கெட் கீப்பர்–பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில்...

“உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; சம்பாதிக்கப்படுவது!” – சூரி உருக்கம்

நடிகர் சூரி தற்போது கதாநாயகனாக நடிக்கும் ‘மண்டாடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று...