விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் அடுத்த ஆண்டு உதய்பூரில்?

Date:

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் அடுத்த ஆண்டு உதய்பூரில்?

திரைப்பட நட்சத்திரங்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா அடுத்த ஆண்டு உதய்பூரில் திருமணம் செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘கீதா கோவிந்தம்’ படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்த இவர் இருவரும், பின்னர் ‘டியர் காம்ரேட்’ படத்திலும் இணைந்தனர். இதற்குப் பிறகு இவர்களின் காதல் உறவு பொதுவாக வெளிக்கூறப்பட்டது. அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலாவும் செல்வது வழக்கம்.

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்த ஹைதராபாத்தில் விஜய் தேவரகொண்டா வீட்டில் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், இருவரின் திருமணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டதாக தெலுங்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உதய்பூரில் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. அதற்காக ராஷ்மிகா உதய்பூரில் உள்ள நட்சத்திர விடுதிகளை பார்வையிட்டுள்ளார். இந்த செய்தி, இருவரும் திருமணத்தை மிகப் பிரம்மாண்டமாக நடத்தியுத் திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவம்பர் 11-ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் – திமுக கூட்டணிக் கட்சிகள் தீர்மானம்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவம்பர் 11-ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் –...

கரூர் துயரம்: தவெக பிரச்சார வாகன சிசிடிவி பதிவு, ஆவணங்கள் சிபிஐ-யிடம் ஒப்படைப்பு

கரூர் துயரம்: தவெக பிரச்சார வாகன சிசிடிவி பதிவு, ஆவணங்கள் சிபிஐ-யிடம்...

ஹாங்காங் சிக்ஸ்: டக்வொர்த்–லீவிஸ் விதிமுறையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

ஹாங்காங் சிக்ஸ்: டக்வொர்த்–லீவிஸ் விதிமுறையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா! ஹாங்காங் நகரில் நடைபெற்று...

‘காந்தா’ – 1950களின் பின்னணியில் உருவான படம்

‘காந்தா’ – 1950களின் பின்னணியில் உருவான படம் துல்கர் சல்மான், பாக்ய போர்சே,...