தமிழக கால்பந்து வீராங்கனைகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

Date:

தமிழக கால்பந்து வீராங்கனைகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

அகில இந்திய கால்பந்து சங்கம் நடத்தும் ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் லீக் சுற்று, 18-22 நவம்பர் ஆந்திர பிரதேசம் அனந்தபூரில் நடைபெறுகிறது. லீக் சுற்றுக்குப் பிறகு 25-ம் தேதி அரை இறுதி ஆட்டங்கள், 7-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.

இதனை முன்னிட்டு, தமிழ்நாடு கால்பந்து சங்கம் தமிழக வீராங்கனைகளுக்காக சிறப்பு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த முகாம் திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள புனித ஜான் பால் அகாடமியில் நாளை (6-ம் தேதி) தொடங்குகிறது மற்றும் 15-ம் தேதி வரை நடக்கும். மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 வீராங்கனைகள் காலை 10 மணிக்கு முகாமில் கலந்துகொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...

ஈரான் மீது நேரடித் தாக்குதல்: “ஆபரேஷன் எபிக் பியூரி”… டிரம்ப் விடுத்த எச்சரிக்கை… ஈரானின் பதிலடி

ஈரானில் இன்று (பிப்ரவரி 28, 2026) தொடங்கியுள்ள ராணுவ நடவடிக்கைகள் மற்றும்...

தற்போதைய நிலவரப்படி… அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஒரு மிகப்பெரிய தாக்குதல்…

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இன்று (சனிக்கிழமை, பிப்ரவரி 28, 2026) போர்...