2030-ல் நிலவிற்கு மனிதரை அனுப்ப சீனாவின் திட்டம்

Date:

2030-ல் நிலவிற்கு மனிதரை அனுப்ப சீனாவின் திட்டம்

பூமியில் இருந்து சுமார் 425 கிலோமீட்டர் தொலைவில் சீனாவின் தியான்காங் (Tiangong) எனும் விண்வெளி நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து சீன விண்வெளி நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாங் ஜிங்போ தெரிவித்ததாவது:

சீன விண்வெளி வீரர்கள் ஜாங் லு, வூ பெய் மற்றும் ஜாங் ஹாங் ஜாங் ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) பூமியில் இருந்து தியான்காங் விண்வெளி நிலையத்தை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.

சீனாவின் நிலவு ஆராய்ச்சிப் பணிகள் 2004-ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. 2007-ம் ஆண்டில் நிலவை ஆராய்ச்சி செய்யும் ரோபோவை அனுப்பிய சீனா, 2020-ம் ஆண்டில் நிலவிலிருந்து 1.7 கிலோ பாறை மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தது. இத்திட்டத்தின் அடுத்த பெரிய படியாக 2030-ம் ஆண்டுக்குள் சீனாவின் விண்வெளி வீரர்கள் நிலவில் இறங்குவார்கள் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள...

ரியோ கார்னிவல் அணிவகுப்பில் அரசியல் அம்சங்கள்: பிரேசிலில் சர்ச்சை

ரியோ கார்னிவல் அணிவகுப்பில் அரசியல் அம்சங்கள்: பிரேசிலில் சர்ச்சை பிரேசிலின் புகழ்பெற்ற ரியோ...

டெல்லியில் சர்வதேச ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடக்கம்

டெல்லியில் சர்வதேச ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடக்கம் டெல்லியில் நடைபெறும்...

உறங்கியவர்கள்மீது தண்ணீர் பீய்ச்சி: மாநகராட்சி ஊழியர்களுக்கு எதிராக கண்டனம்

உறங்கியவர்கள்மீது தண்ணீர் பீய்ச்சி: மாநகராட்சி ஊழியர்களுக்கு எதிராக கண்டனம் கோவை அரசு மருத்துவமனை...