2030-ல் நிலவிற்கு மனிதரை அனுப்ப சீனாவின் திட்டம்

Date:

2030-ல் நிலவிற்கு மனிதரை அனுப்ப சீனாவின் திட்டம்

பூமியில் இருந்து சுமார் 425 கிலோமீட்டர் தொலைவில் சீனாவின் தியான்காங் (Tiangong) எனும் விண்வெளி நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து சீன விண்வெளி நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாங் ஜிங்போ தெரிவித்ததாவது:

சீன விண்வெளி வீரர்கள் ஜாங் லு, வூ பெய் மற்றும் ஜாங் ஹாங் ஜாங் ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) பூமியில் இருந்து தியான்காங் விண்வெளி நிலையத்தை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.

சீனாவின் நிலவு ஆராய்ச்சிப் பணிகள் 2004-ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. 2007-ம் ஆண்டில் நிலவை ஆராய்ச்சி செய்யும் ரோபோவை அனுப்பிய சீனா, 2020-ம் ஆண்டில் நிலவிலிருந்து 1.7 கிலோ பாறை மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தது. இத்திட்டத்தின் அடுத்த பெரிய படியாக 2030-ம் ஆண்டுக்குள் சீனாவின் விண்வெளி வீரர்கள் நிலவில் இறங்குவார்கள் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மணல் ஊழல் குறித்து விசாரணை செய்ய திமுக அரசு ஏன் பயப்படுகின்றது?” – அன்புமணி

“மணல் ஊழல் குறித்து விசாரணை செய்ய திமுக அரசு ஏன் பயப்படுகின்றது?”...

உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய மகளிர் அணி! பாராட்டுகளில் மிதக்கும் வீராங்கனைகள்

உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய மகளிர் அணி! பாராட்டுகளில் மிதக்கும் வீராங்கனைகள் மகளிர்...

சபரிமலை மண்டல தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்

சபரிமலை மண்டல தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது சபரிமலை ஐயப்பன் கோயிலில்...

‘ஆர்யன்’ பார்க்கும் முன் ‘ராட்சசன்’ பார்க்க வேண்டாம்: விஷ்ணு விஷால்

‘ஆர்யன்’ பார்க்கும் முன் ‘ராட்சசன்’ பார்க்க வேண்டாம்: விஷ்ணு விஷால் விஷ்ணு விஷால்...