இந்திய உள்கட்டமைப்பில் ரூ.44,000 கோடி முதலீடு செய்யும் டிபி வேர்ல்டு

Date:

இந்திய உள்கட்டமைப்பில் ரூ.44,000 கோடி முதலீடு செய்யும் டிபி வேர்ல்டு

இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்களில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.44,000 கோடி) முதலீடு செய்வதாக சரக்கு போக்குவரத்து துறையில் செயல்படும் டிபி வேர்ல்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

டிபி வேர்ல்டு குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுல்தான் அகமது பின் சுலேயம் கூறியது வருமாறு:

“இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோக சங்கிலி உட்கட்டமைப்பை மேம்படுத்த இம்முதலீடு செய்யப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வரும் எங்கள் நிறுவனம் இதுவரை 3 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது. தற்போது கூடுதலாக 5 பில்லியன் டாலர் முதலீடு செய்வது, இந்தியாவின் உலக வர்த்தக போட்டித் திறனை உயர்த்தும்.”

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“இந்த புதிய முதலீடு, இந்தியாவின் கடல்சார் மற்றும் தளவாட துறையை வலுப்படுத்தி, உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் நிலையை மேலும் உயர்த்தும். இது நாங்கள் உருவாக்கும் நீண்டகால வளர்ச்சி கூட்டாண்மையின் ஒரு பகுதியாகும்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சென்னையில் நடைபெற இருந்த ஐஏஎஸ்–ஐபிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு

சென்னையில் நடைபெற இருந்த ஐஏஎஸ்–ஐபிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு சென்னையில் நவம்பர் 5 மற்றும்...

தமிழகத்தின் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல்

தமிழகத்தின் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் தமிழக சட்டப்பேரவையின்...

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முகூர்த்தகால் நட்டதால்

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முகூர்த்தகால் நட்டதால் திருச்சி...

டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் – காதலி அகிலாவுடன் வாழ்வுப் பயணம் தொடக்கம்!

'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் – காதலி அகிலாவுடன்...