மாதவிடாய் விடுப்பு கோரிய மனு: உச்சநீதிமன்றம் அதிரடி நிராகரிப்பு – வேலைவாய்ப்பு பாதிக்கும் என எச்சரிக்கை

Date:

மாதவிடாய் விடுப்பு கோரிய மனு: உச்சநீதிமன்றம் அதிரடி நிராகரிப்பு – வேலைவாய்ப்பு பாதிக்கும் என எச்சரிக்கை

மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் சைலேந்திரமணி தாக்கல் செய்த இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாதவிடாய் விடுப்பைக் கட்டாயமாக்கினால் நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்தத் தயங்கும் என்றும், இது அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெருமளவில் பாதிக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும், இத்தகைய விடுமுறை நடைமுறை ‘பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் இல்லை’ என்ற எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிவிடும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது போன்ற விவகாரங்களில் மத்திய அரசே முறையான கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி மனுவை நிராகரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜீவ்காந்தி விடுவிப்பு: பாலியல் புகார் பின்னணியா?

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜீவ்காந்தி விடுவிப்பு: பாலியல் புகார் பின்னணியா? திமுக...

மதுரை விமான நிலையத்திற்குச் சர்வதேச அந்தஸ்து: புதிய வான் கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து வைத்தார் மத்திய அமைச்சர்!

மதுரை விமான நிலையத்திற்குச் சர்வதேச அந்தஸ்து: புதிய வான் கட்டுப்பாட்டு மையத்தைத்...

பாசத்தில் மிரட்டிய அத்தை: அண்ணன் மகன்களின் காதணி விழாவுக்கு ₹15 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை!

பாசத்தில் மிரட்டிய அத்தை: அண்ணன் மகன்களின் காதணி விழாவுக்கு ₹15 லட்சம்...

“வரலாறு காணாத விநியோகத் தட்டுப்பாடு”: கச்சா எண்ணெய் சந்தையில் ஈரான்-இஸ்ரேல் போரின் கோரத்தாண்டவம்!

"வரலாறு காணாத விநியோகத் தட்டுப்பாடு": கச்சா எண்ணெய் சந்தையில் ஈரான்-இஸ்ரேல் போரின்...