சென்னை ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று இன்று தொடக்கம்

Date:

சென்னை ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று இன்று தொடக்கம்

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் இன்று (சனிக்கிழமை) தொடங்குகின்றன.

இந்த தகுதி சுற்றில் 16 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களில் 4 வீராங்கனைகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறவுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா, வைஷ்ணவி அட்கர், மற்றும் தியா ரமேஷ் ஆகியோர் தகுதி சுற்றில் விளையாடுகின்றனர்.

  • அங்கிதா ரெய்னா, ஜப்பானின் மெய் யமகுச்சியை எதிர்கொள்கிறார்.
  • ரியா பாட்டியா, ஜெர்மனியின் கரோலின் வெர்னர்ஜர்யுடன் மோதுகிறார்.
  • வைஷ்ணவி அட்கர், ஜப்பானின் மெய் ஹோன்டமாவுடனும்,
  • தியா ரமேஷ், ஆஸ்திரேலியாவின் அரினா ரோடினோவாவுடனும் பலப்பரீட்சை நடத்துகிறார்.

தகுதி சுற்றில், ஜப்பானின் நவோ ஹிபினோ முதல் தரவரிசை வீராங்கனையாக உள்ளார். அவர், தாய்லாந்தின் தசபோர்ன் நக்லோவை எதிர்கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பட்டா வழங்குவதாகச் சொல்லி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக பெண்கள் புகார் – மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனுத் தாக்கல்

பட்டா வழங்குவதாகச் சொல்லி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக பெண்கள் புகார் – மதுரை...

மகன் படுகொலை செய்யப்பட்ட துயரத்தில் தாய் விஷம் அருந்தி தற்கொலை – தென்காசியில் சோகம்

மகன் படுகொலை செய்யப்பட்ட துயரத்தில் தாய் விஷம் அருந்தி தற்கொலை –...

கோழி ராஜன் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு – தூத்துக்குடி வழக்கறிஞர் மனு

கோழி ராஜன் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு – தூத்துக்குடி வழக்கறிஞர்...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரம் உறுதி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரம் உறுதி –...