புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நத்தம் அருகே ஜல்லிக்கட்டு – 27 பேர் காயம்

Date:

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நத்தம் அருகே ஜல்லிக்கட்டு – 27 பேர் காயம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தவசிமேடையில், புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 750 காளைகள் மற்றும் 269 வீரர்கள் கலந்து கொண்டனர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி மாலை 3 மணி வரை நடைபெற்றது. போட்டியில் காளைகளை வெற்றிகரமாக அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, வெள்ளிக்காசு, கட்டில், மெத்தை, டிவி, ரொக்கப் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியின் போது காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் என மொத்தம் 27 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும்: நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும்: நயினார் நாகேந்திரன் மதுரையில்...

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து...

ஜூலை தேசிய சாசனத்திற்கு 70% ஆதரவு: வங்கதேசத்தில் சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஒப்புதல்

ஜூலை தேசிய சாசனத்திற்கு 70% ஆதரவு: வங்கதேசத்தில் சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஒப்புதல் வங்கதேசத்தில்...

ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த பில் கேட்ஸ்

ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த பில் கேட்ஸ் ஆந்திரப் பிரதேசம்...