இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு அதிக பயம் இருப்பதாக கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி தெரிவித்துள்ளார்.

Date:

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு அதிக பயம் இருப்பதாக கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 உலகக் கோப்பை லீக் போட்டி குறித்து அவர் பேசுகையில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு மனரீதியான அழுத்தத்தை ஏற்படுத்தும் என கூறினார்.

இந்தியா 180 ரன்கள் எடுத்தால், பாகிஸ்தான் பேட்டிங் தடுமாறும் என்றும், உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சை டென்னிஸ் வீரர் போல எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தான் தற்போது பயத்துடன் விளையாடி வருவதாக குறிப்பிட்ட அவர், Kuldeep Yadav பாகிஸ்தான் அணியின் பாதியை வீழ்த்தக்கூடிய திறன் கொண்டவர் என பாராட்டினார்.

அதேபோல், Shivam Dube-வை பந்துவீச்சில் பயன்படுத்த வேண்டும் என்றும், இந்திய அணி தொடர்ந்து மனரீதியான அழுத்தத்தை உருவாக்க முயற்சிக்கும் என்றும் அவர் கூறினார்.

டாஸ் வென்றால் இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் எனவும், இந்தியாவின் பேட்டிங் வரிசை மிகவும் தரமானதாக இருப்பதாகவும் பாஸ்கி தெரிவித்தார்.

மொத்தத்தில், இளம் இந்திய வீரர்களின் திறமையை கண்டு பாகிஸ்தான் அணி அதிகமாக அச்சமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை – காவல்துறை தீவிரம்

மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை...

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு: போலீசார் விசாரணை

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு: போலீசார் விசாரணை கன்யாகுமரி மாவட்டம்...

என்டிஏ கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தொடரும்: முதலமைச்சர் ரங்கசாமி

என்டிஏ கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தொடரும்: முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில்...

ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிரிப்ளிங் – சென்னை மாணவர் சாதனை

ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிரிப்ளிங் – சென்னை மாணவர்...